உணவு நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்காக, சர்வதேசத்தின் உதவியைக் கோருவதற்கு, உலக உணவு மற்றும் விவசாய அமைப்பு இணக்கம்
இலங்கையில் ஏற்படக்கூடிய உணவு நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்காக, சர்வதேசத்தின் உதவியைக் கோருவதற்கு, உலக உணவு மற்றும் விவசாய அமைப்பு இணக்கம் வெளியிட்டுள்ளது.
அந்த சங்கத்துடன் தாம் நடத்திய பேச்சுவார்த்தையில் இதற்கான உறுதிப்பாடு வழங்கப்பட்டதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தமது பேஸ்புக் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அனைத்துப் பிரஜைகளுக்கும், 3 வேளை உணவை உறுதிப்படுத்த தாம் முன்னுரிமையளித்து செயற்படுவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

சினிமா செய்திகள்
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
18 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு முறைகள்!
27 July 2026
குழந்தைகள் உங்களிடம் பொய் பேசுகிறார்களா?
26 July 2026
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான 8 ஊட்டச்சத்துகள்
25 July 2026