திருகோணமலையில் படகு கவிழ்ந்ததில் ஒருவர் பலி
திருகோணமலை - குச்சவெளி - இறக்கக்கண்டி பகுதியில் படகு கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.
மூன்று இளைஞர்கள் இணைந்து படகு ஒன்றில் பயணித்த போது இந்த அனர்த்தம் இன்று காலை நேர்ந்துள்ளதாக காவல்துறை தெரிவித்தது.
குறித்த படகில் பயணித்த ஏனைய இருவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் வாழையூற்று பகுதியைச் சேர்ந்த 19 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
குச்சவெளி காவல்றையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சினிமா செய்திகள்
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
18 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு முறைகள்!
27 July 2026
குழந்தைகள் உங்களிடம் பொய் பேசுகிறார்களா?
26 July 2026
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான 8 ஊட்டச்சத்துகள்
25 July 2026