இலங்கை மக்களுக்கான இந்தியாவின் அர்ப்பணிப்பு தொடரும்
இலங்கையின் பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவிப்பிரமாணம் செய்துகொண்டதன் அடிப்படையில், ஜனநாயக நடைமுறைகளுக்கு இணங்க அமைக்கப்பட்ட இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அரசியல் ஸ்திரத்தன்மை குறித்தும் நம்பிக்கைகொள்வதாக அறிவித்துள்ளது.
இலங்கை மக்களுக்கான இந்தியாவின் அர்ப்பணிப்பு தொடரும் எனவும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
10 April 2026
Sreeleela
16 April 2026
Sunainaa
11 April 2026