பாதுகாப்பற்ற கிணற்றுக்குள் விழுந்து நபர் பலி!
மஹவ காவல்துறை பிரிவுக்குட்பட்ட உடுவேரிய பிரதேசத்தில் பாதுகாப்பற்ற கிணற்றுக்குள் விழுந்து நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (24) காலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவத்தில் குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், அவரது உடல் பிரேத பரிசோதனைகளுக்காக குருநாகல் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.
சினிமா செய்திகள்
Spiderman: Brand New Day திரை விமர்சனம்
30 July 2026
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
18 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு முறைகள்!
27 July 2026
குழந்தைகள் உங்களிடம் பொய் பேசுகிறார்களா?
26 July 2026
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான 8 ஊட்டச்சத்துகள்
25 July 2026