ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 44 பேரும் பிணையில் விடுதலை
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 44 பேரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இன்று (05) மாலை கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்த அவர்கள் இவ்வாறு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களுடைய வாகனங்களையும் விடுதலை செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
18 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மாடி தோட்டம் அமைக்க
22 July 2026
காதலில் நீங்கள் எந்த நிலை
21 July 2026
குழந்தைகளுக்கான 'பெஸ்ட்' சம்மர் ட்ரிங்க்ஸ் எவை?
20 July 2026