காணாமல் போன இரத்தினபுரி சிறுவன் 7 நாட்களின் பின் குருணாகலில் கண்டுபிடிப்பு!
இரத்தினபுரியில் அண்மையில் காணாமல் போய் இருந்த 14 வயதான சிறுவன், குருணாகலை - ரிதீகமவில் உள்ள வீதித்தடை ஒன்றுக்கு அருகில் வைத்து காவல்துறையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளார்.
காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது.
குறித்த சிறுவன் காணாமல் போய் 7 நாட்களின் பின்னர் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளார் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
சினிமா செய்திகள்
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
18 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மாடி தோட்டம் அமைக்க
22 July 2026
காதலில் நீங்கள் எந்த நிலை
21 July 2026
குழந்தைகளுக்கான 'பெஸ்ட்' சம்மர் ட்ரிங்க்ஸ் எவை?
20 July 2026