இலங்கை வரும் விமான பயணிகளுக்கு புதிய தடை!
கடந்த 14 நாட்களுக்குள் அங்கோலா, பொட்ஸ்வானா, மொசாம்பிக், நமீபியா, சிம்பாப்வே, லெசோத்தோ மற்றும் ஸ்வாஸிலாந்து ஆகிய நாடுகளுக்கு சென்ற பயணிகளுக்கு, எதிர்வரும் ஜூலை 01ஆம் திகதி முதல் இலங்கையில் தரையிறங்க அனுமதி வழங்கப்பட மாட்டாது என சிவில் விமான சேவைகள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
மேற்படி நாடுகளுக்கு சென்று திரும்பிய பயணிகள் மற்றும் இடைமாறல் பயணிகள் ஆகியோரும் இந்த தடைக்கு உட்படுவர் என அவ்வதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.
சினிமா செய்திகள்
மணமகளே வா சீரியல் நடிகை ஹரிகா சாடுவின் அழகிய போட்டோஸ்
29 April 2026
Saanve megghana
25 April 2026
Sreeleela
16 April 2026