நீர்கொழும்பு கடல்நீரேரி பகுதியில் மீன் பிடிக்க அனுமதி
நீர்கொழும்பு கடல்நீரேரி பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கடற்தொழில் இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.