
பூநகரி பகுதியில் விபத்து: பல்கலைக்கழக மாணவர் பலி
கிளிநொச்சி - பூநகரி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் பல்கலைக்கழக மாணவரொருவர் உயிரிழந்துள்ளார்.
பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரமங்கிராய் வில்லடி பகுதியில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
இந்த நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
இளநீர் தினமும் குடிக்கலாமா? உணவியல் நிபுணர் கூறும் உண்மை
06 August 2025
வாரம் ஒரு முறை போடுங்க.. தலைமுடி கொட்டுவது குறையும்
02 August 2025
கருவளையங்கள் அழகை பாதிக்கின்றதா? இயற்கையான எளிய வழிமுறை இதோ
01 August 2025