கிராம உத்தியோகத்தருடன் முரண்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்...!
அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை பெற சென்ற நபர் ஒரு கிராம உத்தியோகத்தருடன் முரண்பட்டதை அடுத்து காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரின் தாயாருக்கு வழங்கப்படவிருந்த 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை தனக்கு வழங்குமாறு கோரியுள்ளார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த கிராம உத்தியோகத்தருடன் முரண்பாட்டில் ஈடுப்பட்டதாகவும், இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
20 June 2026
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
தினமும் யோகா செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
20 June 2026
மாதுளம் பழ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
19 June 2026
முகத்தில் உள்ள பருக்களை நீக்க உதவும் ஓட்ஸ்
07 June 2026