கொரோனாவால் பாதிக்கப்பட்ட காவற்துறை அதிகாரிகளின் எண்ணிக்கை 297 ஆக உயர்வு..!
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட காவற்துறை அதிகாரிகளின் எண்ணிக்கை 297 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 186 காவற்துறை அதிகாரிகள் மேல் மாகாணத்தை சேர்ந்தவர்கள் என கூறப்பட்டுள்ளது.
அத்துடன்,2400 காவற்துறை அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
20 June 2026
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
தினமும் யோகா செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
20 June 2026
மாதுளம் பழ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
19 June 2026
முகத்தில் உள்ள பருக்களை நீக்க உதவும் ஓட்ஸ்
07 June 2026