சற்று முன்னர் மேலும் மூவருக்கு கொரோனா...
ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் குவைட் ஆகிய நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தந்த மூவருக்கு கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3266 ஆக அதிகரித்துள்ளது.