கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை உயர்வு
கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
இதற்கமைய கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2954 பேராக பதிவாகியுள்ளது.
வெளிநாட்டில் இருந்து தாயகம் திரும்பிய மற்றும் ஓர் நபர் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளார்.