யாழ் பொலிஸ் நிலையங்களுக்கு வந்த அழைப்பால் பரபரப்பு

யாழ் பொலிஸ் நிலையங்களுக்கு வந்த அழைப்பால் பரபரப்பு

வடக்கில் உள்ள 10 பொலிஸ் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தவுள்ளதாக காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திற்கு (KKS) தொலைபேசி அழைப்பொன்று வந்துள்ளதாக கூறப்படுகின்றமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த தொலைபேசி அழைப்பு கடந்த 11 ஆம் திகதி மதியம் 1.15 மணி முதல் 1.20 மணியளவில் வந்ததாக கூறப்படுகிறது.

யாழ் பொலிஸ் நிலையங்களுக்கு வந்த அழைப்பால் பரபரப்பு | Attacks On 10 Police Stations In The North Callஇந்நிலையில் தொலைபேசி அழைப்பு தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இருப்பினும், வடக்கில் உள்ள பொலிஸ் நிலையங்களில் பாதுகாப்பு குறித்து மேலதிக அவதானம் செலுத்தி வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.