குருநாகல் நகர முதல்வர் உள்ளிட்டவர்களுக்கு பிடியாணை!
குருநாகலையில் அமைந்துள்ள புவனேகபாகு மன்னர் காலத்து கட்டிடம் இடிக்கப்பட்ட விவகாரத்தில்
குருநாகல் நகர முதல்வர், நகர ஆணையாளர் உள்ளிட்ட 3 பேரைக் கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேற்படி நபர்களைக் கைது செய்யுமாறு, சட்டமா அதிபரினால் பதில் காவற்துறைமா அதிபருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சட்டமா அதிபரின் இணைப்பு அதிகாரியான அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரட்ன மேற்படி தகவலை வழங்கியுள்ளார்.
சினிமா செய்திகள்
VJ அஞ்சனாவின் கிளாமர் போட்டோஷூட்.. இணையத்தில் வைரல்
29 April 2026
Saanve megghana
25 April 2026
Sreeleela
16 April 2026