தேசிய ஊழல் எதிர்ப்பு செயல் திட்டம் வெளியீடு
தூய்மையான தேசத்தை நோக்கி என்ற கருப்பொருளின் கீழ், 2025 ஆம் ஆண்டு முதல் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நாட்டில் செயல்படுத்தப்பட உள்ள "தேசிய ஊழல் எதிர்ப்பு செயல் திட்டம் 2025-2029" இன்று (09.04.2025) கொழும்பில் வௌியிடப்பட்டது.
இந்த தேசிய திட்டத்தை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் தலைவரும், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியுமான நீல் இத்தவெல, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடம் கையளித்தார்.
சினிமா செய்திகள்
ALPHA திரை விமர்சனம்
04 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026