
யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பஸ்தர் விபரீத முடிவால் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் இரண்டு பிள்ளைகளின் இளம் தந்தையான குறித்த நபர் நேற்று இரவு விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோண்டாவில் பகுதியில் திங்கட்கிழமை இரவு 11:00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.
சம்பவத்தில் 42 வயதான இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் .
சடலம் யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
லைப்ஸ்டைல் செய்திகள்
வாரம் ஒரு முறை போடுங்க.. தலைமுடி கொட்டுவது குறையும்
02 August 2025
கருவளையங்கள் அழகை பாதிக்கின்றதா? இயற்கையான எளிய வழிமுறை இதோ
01 August 2025
1/2 கப் பாசிப்பருப்பில் அட்டகாசமான சுவையில் அல்வா...
26 July 2025