
யாழ்ப்பாண பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளரின் மனைவி உயிரிழப்பு!
யாழ்ப்பாண பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் திலீபனின் மனைவி மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அச்சுவேலியை சொந்த இடமாகக் கொண்ட 38 வயதான நிறஞ்சினி என்பவரே யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் புற்றுநோய் காரணமாக உயிரிழந்துள்ளார்.
இவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது மரணம் அச்சுவேலி வாழ் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
வாரம் ஒரு முறை போடுங்க.. தலைமுடி கொட்டுவது குறையும்
02 August 2025
கருவளையங்கள் அழகை பாதிக்கின்றதா? இயற்கையான எளிய வழிமுறை இதோ
01 August 2025
1/2 கப் பாசிப்பருப்பில் அட்டகாசமான சுவையில் அல்வா...
26 July 2025