
கிணற்றில் விழுந்து 4 வயது குழந்தை பரிதாப உயிரிழப்பு
பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் நேற்று (11.4.2024) மெதகம (Medhakama,) - ஈரியகஹமட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
வீட்டுக்கு அருகில் உள்ள பாதுகாப்பற்ற கிணற்றில் குழந்தை விழுந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஈரியகஹமட - கெதவின்ன பிரதேசத்தில் வசிக்கும் 4 வயதுடைய குழந்தையே இவ்வாறு உயிரிழந்தது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மெதகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
வாரம் ஒரு முறை போடுங்க.. தலைமுடி கொட்டுவது குறையும்
02 August 2025
கருவளையங்கள் அழகை பாதிக்கின்றதா? இயற்கையான எளிய வழிமுறை இதோ
01 August 2025
1/2 கப் பாசிப்பருப்பில் அட்டகாசமான சுவையில் அல்வா...
26 July 2025