யானை தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் பலி..!
முல்லைத்தீவு -மல்லாவி வடகாட்டுப் பகுதியில் யானை தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவமானது நேற்று (08.06.203)இரவு வேளையில் இடம்பெற்றுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த தாக்குதலில் உயிரிழந்தவர் 52 வயதுடைய இராசையா கணேஷ் குமார் என்ற நபரே ஆவார்.
மேலும், சடலமானது சம்பவ இடத்திலேயே காணக்கூடியதாக உள்ளது எனவும் தெரியவந்துள்ளது.
சினிமா செய்திகள்
புளூட்டோ (மலையாளம்): திரை விமர்சனம்
01 August 2026
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
18 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு முறைகள்!
27 July 2026
குழந்தைகள் உங்களிடம் பொய் பேசுகிறார்களா?
26 July 2026
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான 8 ஊட்டச்சத்துகள்
25 July 2026