மூன்று பேர் கைது
யாழ்ப்பாணம் - இளவாலை - கீரிமலை பிரதேசத்தில் வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த பிரதேசத்தில் சுத்தப்படுத்தல் நடவடிக்கை ஒன்றின்போது வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மூன்று பேர் காயமடைந்துள்ளதுடன் அவர்களிடம் சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
இளநீர் தினமும் குடிக்கலாமா? உணவியல் நிபுணர் கூறும் உண்மை
06 August 2025
வாரம் ஒரு முறை போடுங்க.. தலைமுடி கொட்டுவது குறையும்
02 August 2025
கருவளையங்கள் அழகை பாதிக்கின்றதா? இயற்கையான எளிய வழிமுறை இதோ
01 August 2025