
கடல்வழியாக யாழ் வந்தவருக்கு கொரோனா அறிகுறி?
இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக வடக்கிற்கு வந்த ஒருவருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதையடுத்து, அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்திலிருந்து நேற்று சட்டவிரோதமாக யாழ்ப்பாணம் வந்த நால்வர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அதில் ஒருவர் கொரோனா தொற்று சந்தேகம் ஏற்பட்டதையடுத்து அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரிடம் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முடிவு மாலை வெளியாகும்.
லைப்ஸ்டைல் செய்திகள்
இளநீர் தினமும் குடிக்கலாமா? உணவியல் நிபுணர் கூறும் உண்மை
06 August 2025
வாரம் ஒரு முறை போடுங்க.. தலைமுடி கொட்டுவது குறையும்
02 August 2025
கருவளையங்கள் அழகை பாதிக்கின்றதா? இயற்கையான எளிய வழிமுறை இதோ
01 August 2025