முல்லைத்தீவு மாவட்டத்தில் 3 காவல்துறை பிரிவுகள் தனிமைப்படுத்தப்படவுள்ளன!
முல்லைத்தீவு மாவட்டத்தில் சில பிரதேசங்கள் இன்று இரவு 11 மணிமுதல் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக இராணுவத் தளதிபதி தெரிவித்துள்ளார்
அதற்கமைய, புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு மற்றும் முள்ளியவளை ஆகிய காவல்துறை பிரிவுகள் இவ்வாறு தனிமைப்படுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
சினிமா செய்திகள்
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026
Gorgeous Stunning Looks of Teju Ashwini 💛😍
09 June 2026