நாட்டில் மேலும் 120 பேருக்கு கொரோனா!
நாட்டில் மேலும் 120 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 93,037 ஆக அதிகரித்துள்ளது.
இதனை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்