கொரோனா தொற்றிலிருந்து 235 பேர் குணமடைந்தனர்
நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 235 பேர் குணமடைந்துள்ளனர்.
இதற்கமைய கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 88,623 ஆக அதிகரித்துள்ளது.
இது தொற்று நோயியல் பிரிவினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது