நாடு திரும்பிய 389 இலங்கையர்கள்...! (காணொளி)
நாடு திரும்ப முடியாமல் ஐக்கிய அரபு ராச்சியத்தில் சிக்கியிருந்த 389 பேர் இரண்டு விமானங்களின் ஊடாக நாட்டை வந்தடைந்துள்ளனர்.
அபுதாபியில் இருந்து இன்று அதிகாலை 4 மணிக்கு நாட்டில் தரையிறங்கிய முதல் விமானத்தில் 238 இலங்கையர்கள் வந்தடைந்ததாக எமது செய்தி தொடர்பாளர்கள் தெரிவித்தனர்.
அத்துடன், அதிகாலை 4.55 க்கு வந்த விமானத்தில் 151 பேரும் நாட்டிற்கு வருகைத்தந்துள்ளதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்
சினிமா செய்திகள்
ALPHA திரை விமர்சனம்
04 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026