மேலும் 343 பேருக்கு கொரோனா தொற்றுறுதி...!

மேலும் 343 பேருக்கு கொரோனா தொற்றுறுதி...!

நாட்டில் மேலும் 343 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதனடிப்படையில் நாட்டின் தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 51,937 ஆக உயர்வடைந்திருப்பதாக இராணுவ தளபதி தொிவித்துள்ளார்.