ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற முதலாவது தொலைநிலை அமைச்சரவைக் கூட்டம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் முதலாவது மெய்நிகர் என்ற தொலைநிலை அமைச்சரவைக் கூட்டம் இன்று இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்போது, அமைச்சர்கள் அனைவரும் அவர்களது காரியாலயங்களில் இருந்து காணொளி ஊடாக தொடர்பு கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை அரசியல் வரலாற்றில் அமைச்சரவைக் கூட்டமொன்று காணொளி ஊடாக இடம்பெற்றுள்ளமை இதுவே முதன்முறையாகும்
சினிமா செய்திகள்
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
20 June 2026
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி
22 June 2026
தினமும் யோகா செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
20 June 2026