தென்கொரியாவில் தனிமைப்படுத்தல் விதிகளை அதிகரிக்க நடவடிக்கை
மூன்றாவது கொரோனா அலையை எதிர்கொண்டுள்ள தென்கொரியாவில் தனிமைப்படுத்தல் விதிகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய நாளில் மாத்திரம் 450 கொரோனா தொற்றாளர்கள் அங்கு அடையாளம் காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
10 April 2026
Sreeleela
16 April 2026
Sunainaa
11 April 2026