கொழும்பிலும் கம்பஹாவிலும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் குறித்து வார இறுதியில் தீர்மானம்- இராணுவதளபதி
கொழும்பிலும் கம்பஹாவிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் தொடர்பில் தீர்மானமொன்று எடுக்கப்படவுள்ளதாக இராணுவதளபதி சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.
வாரஇறுதியில் இது தொடர்பில் தீர்மானிக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலைமையை ஆராய்ந்த பின்னர் இது குறித்த முடிவெடுக்கப்படும் என இராணுவதளபதி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியும் சுகாதார அதிகாரிகளும் நாளாந்த அளவில் கொரோனா வைரஸ் நிலவரம் குறித்து ஆராய்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
சினிமா செய்திகள்
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
20 June 2026
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி
22 June 2026
தினமும் யோகா செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
20 June 2026
மாதுளம் பழ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
19 June 2026