தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களத்திற்கு சொந்தமான பகுதி அழிக்கப்பட்டதா..? விசாரணைகள் முன்னெடுப்பு
வரலாற்று சிறப்புமிக்க திம்புலாகல தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களத்திற்கு சொந்தமான வனப்பகுதி அழிக்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாக விடயத்திற்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த சம்பவத்தின் உண்மைத் தன்மை தொடர்பில் ஆராய்வதற்காக அதிகாரிகள் குழுவொன்றை குறித்த பகுதிகளுக்கு அனுப்பி வைக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
சினிமா செய்திகள்
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
20 June 2026
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி
22 June 2026
தினமும் யோகா செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
20 June 2026
மாதுளம் பழ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
19 June 2026