காலி நீதிமன்ற நடவடிக்கைகள் இடைநிறுத்தம்
காலி நீதிமன்ற நடவடிக்கைகள் இன்று முதல் 03 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பூஸா சிறைக்கைதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டமையினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த கைதியுடன் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக பழகிய இரண்டு சட்டத்தரணிகள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
சினிமா செய்திகள்
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
20 June 2026
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி
22 June 2026
தினமும் யோகா செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
20 June 2026
மாதுளம் பழ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
19 June 2026