போலியான சரீரங்களின் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட நபர் கைது
கொவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக வீதியோரத்தில் மரணித்திருப்பதாக தெரிவித்து போலியான சரீரங்களின் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
35 வயதுடைய கடுகன்னாவ பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சினிமா செய்திகள்
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
20 June 2026
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி
22 June 2026
தினமும் யோகா செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
20 June 2026
மாதுளம் பழ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
19 June 2026