கைதிகளுக்கு பிள்ளைகளை பார்க்க வாய்ப்பு..!
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகளின் பிள்ளைகளுக்க சிறுவர் தினத்தை முன்னிட்டு விளக்கமறியலில் உள்ள தனது தாய், தந்தையை பார்க்க வாய்ப்பு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
வரலாற்றில் இது போன்ற நிகழ்வு முன்னெடுக்கப்பட்டமை இதுவே முதல் முறை என கூறப்பட்டுள்ளது.