கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த மேலும் 35 பேர்...!

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த மேலும் 35 பேர்...!

கொரோனா  தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1287 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே 1252 பேர் குணமடைந்திருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 35 பேர் குணமடைந்து வீடு திரும்பினர் என குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், இலங்கையில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1884 எனவும் கூறப்பட்டுள்ளது. அதேபோல், கொரோனா தொற்றால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை 11 என்பதும் குறிப்பிடத்தக்கது.