சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியருக்கு விளக்கமறியல்

சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியருக்கு விளக்கமறியல்

வலஸ்முல்ல பகுதியில் முதலாம் தர சிறுமிகள் நால்வரை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியரை எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.