யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட 05 பேர்..! காரணம் இதுதான்

யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட 05 பேர்..! காரணம் இதுதான்

தடை செய்யப்பட்ட கடலாமை இறைச்சி விற்பனையில் ஈடுபட்ட 5 பேர், யாழ்ப்பாணம் - குருநகர் அண்ணாசிலை பகுதியில் வீடு ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் குருநகர் பகுதியை சேர்ந்த 4 சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.