ஜனாதிபதியின் அதிரடி நடவடிக்கை..!

ஜனாதிபதியின் அதிரடி நடவடிக்கை..!

ஆரோக்கியமான, ஒழுக்கமான,வளமான சமுதாயத்தை உருவாக்க பிரதானமாக பங்களிக்கும் விளையாட்டுத்துறையை சிறப்பாக முன்னெடுப்பது தமது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.