மாளிகாவத்தை துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய நபரொருவர் கைது
மாளிகாவத்த-லக்செத செவண அடுக்குமாடி குடியிருப்பின் 10வது மாடியில் நபரொருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை மாளிகாவத்த காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நேற்றிரவு கைது செய்யப்பட்ட நபர் 38 வயதுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள கஞ்சிபானி இம்ரானின் திட்டமிடலில் குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சினிமா செய்திகள்
திரிஷாவை போன்றே சினேகாவுக்கும் நின்றுபோன முதல் திருமணம்!
20 April 2024
Raiza Wilson 😍
14 April 2024
Samantha 😍
11 April 2024
லைப்ஸ்டைல் செய்திகள்
இனிமேல் மணக்க மணக்க தேங்காய் பால் சாதம் இப்படி செய்ங்க
18 April 2024