குணமடைந்த கடற் படையினரின் எண்ணிக்கை உயர்வு

குணமடைந்த கடற் படையினரின் எண்ணிக்கை உயர்வு

கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்த கடற் படை உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கடற்படை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 657 பேராக பதிவாகியுள்ளது.