குணமடைந்த கடற் படை உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்வு

குணமடைந்த கடற் படை உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்வு

கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்த கடற் படை உறுப்பினர்களின் எண்ணிக்கை 418 பேரினால் உயர்வடைந்துள்ளது. நேற்றைய தினம் மேலும் 3 கடற்படை உறுப்பினர்கள் தொற்றில் இருந்து குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளனர். மேலும், 349 கடற் படை உறுப்பினர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.