கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

உள்நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 859 பேராக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார பிரிவு இதனை தெரிவித்துள்ளது

மற்றும் ஓர் நபர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.