உலக சுற்றுச்சூழல் தினம் – யாழ்.மாவட்டச் செயலகத்தில் மரக்கன்றுகள் நாட்டப்பட்டன
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு யாழ்.மாவட்டச் செயலகத்தில் இன்று மரக்கன்றுகள் நாட்டப்பட்டதுடன் பயன்தரும் மரங்களும் வழங்கி வைக்கப்பட்டன. யாழ்.மாவட்டச் செயலர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நடைபெற்றது.
இந் நிகழ்வில் மாவட்டச் செயலகத்தின் வளாகத்தில் மாவட்டச் செயலர் மரக்கன்று ஒன்றிணை நாட்டி வைத்தார். மேலும் மாவட்டச் செயலக ஊழியர்களுக்கும் பயன்தரும் மரக்கன்றுகளை மாவட்டச் செயலர் வழங்கி வைத்தார்.
சினிமா செய்திகள்
மீண்டும் இணையும் தனுஷ்- ஐஸ்வர்யா: வெளியே கசிந்த ரகசியம்
28 March 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
Raveena 😍😍😍
15 July 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
உள்ளங்கை தோல் உரியுதா.. அதற்கு இது தான் காரணம்
22 March 2024