சுதந்திரமாகவும் நியாயமாகவும் வாக்களிப்பதற்கு வாய்ப்பு - மஹிந்த தேசப்பிரிய
தேர்தலில் சுதந்திரமாகவும் நியாயமாகவும் வாக்களிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய இதனை தெரிவித்துள்ளார்.
கம்பஹா பிரதேசத்திற்கு மேற்கொண்ட விஜயம் ஒன்றின் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.