போதைப்பொருளுடன் இருவர் கைது

போதைப்பொருளுடன் இருவர் கைது

கஞ்சிபானி இம்ரான் மற்றும் மாகந்துரே மதூஷ் ஆகியோரின் நெருங்கிய சகாக்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த சந்தேக நபர்கள் இருவரும் போதைப்பொருட்களுடன் கொட்டாஞ்சேனை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.