தெற்கு அதிவேக நெடுஞ்சாலை மீண்டும் திறப்பு

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை மீண்டும் திறப்பு

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பின்னதூவ மற்றும் இம்மதுவ இடையிலான பகுதி மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அப்பகுதியில் ஏற்பட்ட சிறிய மண் சரிவு காரணமாக குறித்த பகுதி இன்று காலை முதல் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.