சந்தேக நபர்கள் இருவர் கைது

சந்தேக நபர்கள் இருவர் கைது

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திட்டமிடப்பட்ட குற்றங்களை புறிபவரான பொடி லெசி உடன் நெருங்கிய தொடர்பை பேணிய இருவர் காவல் தறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்களிடம் இருந்து துப்பாக்கி ஒன்றும் மீட்க்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.