குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு

குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு

கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 980 பேராக உயர்வடைந்துள்ளது.

இன்றைய தினம், மற்றும் ஓர் நபர் குணமடைந்துள்ள நிலையில் ,  குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை இவ்வாறு அதிகரித்துள்ளது.

உள்நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 350 பேராக காணப்படுவதுடன் 359 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.