298 இலங்கையர்களுடன் தரையிறங்கிய விமானம்...!

298 இலங்கையர்களுடன் தரையிறங்கிய விமானம்...!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐக்கிய அரபு இராச்சியத்தில் தங்கியிருந்த 298 இலங்கையர்களை அழைத்து வர சென்ற விசேட விமானம் சற்று முன்னர் மத்தளை விமான நிலையத்தில் வந்திறங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.