மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிப்பு!

மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பு,களுத்துறை,காலி,மாத்தறை,கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.