மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிப்பு!
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பு,களுத்துறை,காலி,மாத்தறை,கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
இனிமேல் மணக்க மணக்க தேங்காய் பால் சாதம் இப்படி செய்ங்க
18 April 2024